மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தி சாதனை
மருத்துவ வரலாற்றில் புதிய உச்சம்: மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தி சாதனை
மருத்துவ வரலாற்றில் புதிய உச்சம்: மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தி சாதனை
உலகிலேயே முதலாவதாகப் புத்தாண்டு கொண்டாடப்படுவது நியூசிலாந்தில்தான்.
வட அமெரிக்காவின் மெக்ஸிகோ நகரில் ஓடுதளம் உடைந்து மெட்ரோ ரயில் சாலையில் விழுந்த சம்பவத்தில் 13 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இன்று திடீரென கடும் நிலநடுக்கம்
மார்ச் மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி துவங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.
23 கேரட் தங்கத்துடன் துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் உலகின் மிகவும் விலை உயர்ந்த பிரியாணி பரிமாறப்படுகிறது. இதன் விலை ரூ.19,688 ஆயிரமாகும்.
புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகம் குடியுரிமை தேர்வு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுத்துள்ளது.
சுமார் 75% கரோனா தடுப்பு மருந்துகள் வெறும் 10 நாடுகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன.
மியான்மரின் பல பகுதிகளில் மக்கள் நேற்று கூட்டமாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ஈலான் மஸ்க்.
கரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாடு திரும்ப விரும்பிய 20 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 3, 678 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இத்தாலியில் கரோனா பாதிப்பு 3,33,940 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக நியூ கலிடோனியா மாறுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
வடகொரியா தனது அணுசக்தி சோதனைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 2.4 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
பிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1,37,000-ஐக் கடந்துள்ளது.
தெலங்கானா, ஆந்திரா, உ.பி., காஷ்மீர், பிஹார், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தியர்கள் பலர் சவுதி அரேபியாவின் பல நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர்.