ஒலிம்பிக்கே டார்கெட் விளையாட்டில் புது நம்பிக்கை அளிக்கும் பயிற்சியாளர்கள் நியமனம்
பதக்கம் வென்ற முன்னாள் வீரர்கள் பயிற்சி அளிக்கும்போது பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களின் மன வலிமை அதிகரிக்கும்
பதக்கம் வென்ற முன்னாள் வீரர்கள் பயிற்சி அளிக்கும்போது பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களின் மன வலிமை அதிகரிக்கும்
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா நிறுவனம் பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக போராட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுள் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டெல்லி மாநிலத்துக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 16வது போட்டியில் ஆர்சிபி -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல்...
மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய இளம் வீராங்கனை ஷெஃபாலி வர்மா மீண்டும் முதல் இடம்
இந்திய வீராங்கனை ஜரீன் சர்வதேச குத்துச்சண்டையில் வெண்கலப்பதக்கம் வென்றார்
இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
20 ஓவர் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் விராட் கோலி
இந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்து உள்ளார்.
சர்வதேச மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன.
கடைசி டெஸ்டில் 3-வது நாளிலேயே இங்கிலாந்தை சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் வெற்றி பெற்றது.
இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை:10 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சாதனை
இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றை ஒரே இடத்தில் அதாவது மராட்டிய தலைநகர் மும்பையில் உள்ள 4 ஸ்டேடியங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.
ஜெகதீசனின் அபாரமான சதம், ஷாருக்கானின் அதிரடி அரைசதம் ஆகியவற்றால், இந்தூரில் நடந்த, விஜய் ஹசாரே கோப்பைக்கான முதல் லீக்