அயோத்தி ராமர் கோவிலுக்கு இன்று பூமிபூஜை
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதனால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதனால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது.
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்பவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54, 736- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
நாடுமுழுவதும் கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் குழுவுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன.ஊரடங்கு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டபோது நோய்ப் பரவலின் மூன்றாவது கட்டம் தொடங்கியதாகவும் 21,298 பே
இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை நேற்று வெளியிடப்பட்டது.
புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதற்காக பாஜக குதிரைப்பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ இயக்கத்தை நாடு முழுதும் பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,513 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.
உலகில் இதுவரை நடந்திராத ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டியில், பிரதமர் நரேந்திரமோடி, ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் நோய்த் தொற்று வேகமாக பரவுவதால், கொரோனா ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்றும், எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு உள்ளார்.
உத்தரப் பிரதேசக் காவல்துறையின் உயர் அதிகாரிகளைக் குறைந்த பதவிகளில் அமர்த்தியுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத். கான்பூர் மற்றும் அயோத்யா மாவட்டங்களின் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர்களாக (எஸ்எஸ்பி) டிஐஜி அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்
தேசிய சமஸ்கிருத அமைப்பில் படித்த ஃபரோஸ் கான், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவரது நியமனம் ஒரு பெரிய சலசலப்பை உருவாக்கும் என்றும், மாணவர்கள் அவருக்கு எதிராக தர்ணாவில் அமர்வார்கள் என்றும் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
ஊரடங்குக்கு மத்தியில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் என்று சரத்பவார் கூறினார்.
மஞ்சளில் காணப்படும் குர்குமின் வைரஸை அழிக்க உதவுகிறது என ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.