லாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா? - நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி
லாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா? என நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
லாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா? என நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இந்த வாரத்தில் ஆலோசனை நடத்துவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் கோயிலுக்கு சென்ற போது ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 14 பக் தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மீது அவதூறு ஏற்படுத்தச் சதி நடந்து வருகிறது. பலவேவறு விஷயங்களில் நான் மவுனம் காப்பதால், பதில் இல்லை என அர்த்தம் இல்லை என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
இந்தியா- சீனா இடையே எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவும் நிலையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாடு முழுவதும் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து யூபிஎஸ்சி விரிவான விளக்கம் அளித்துள்ளது.
21 நாட்களில் நாட்டிலிருந்து கரோனா வைரஸ் ஒழிந்துவிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாலிவுடன் நடிகை கங்கனா ரனாவத் போதை மருந்து பயன்படுத்தினார் என்று ஆத்யாயன் சுமன் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரிடம் மும்பை போலீஸார் முறைப்படி விசாரனை நடத்துவார்கள் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை தாண்டுள்ளது.
எல்லை பகுதியில் இந்திய தரப்பில் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா, பிரேசிலை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்திற்கு சென்றுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை அறக்கட்டளைக்கு அயோத்தி நகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. இதற்கான கட்டணமாக 2.11 கோடி ரூபாயை அறக்கட்டளை செலுத்தியுள்ளது.
பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது" என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் அடுத்த இரண்டு வாரங்களில் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 10 லட்சம் பேரில் 49 பேர் கொரோனாவுக்கு பலியாகின்றனர் என்றும் உலக அளவில் இது மிக குறைவு என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசுப் பணிகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை கர்மயோகி இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 78,356 பேருக்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது என்று மக்களவைச் செயலாளர் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.