உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சுயசார்பு வேலைவாய்ப்பு, தன்னம்பிக்கை இந்தியாவுக்கான அழைப்பு என்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் பொருளாதார வலிமையையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கேரளத்தில் இன்று கரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் 195 பேர் காணப்பட்டுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவையே அச்சுறுத்திய வெட்டுக்கிளிகள் தொல்லை மீண்டும் உருவெடுத்துள்ளது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 508953 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு எண்ணிக்கை 15685 ஆக உயர்ந்து உள்ளது.
சுயசார்பு உத்தரப்பிரதேசம் என்ற இலக்கின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்
ஜூலை 15ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை முழுவதும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
டெல்லியில் சீனர்களுக்கு தங்கும் விடுதிகளில் அனுமதி இல்லை என்று விடுதி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஒரே நாளில் இந்தியாவில் 17,296 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது.
சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் ஷசாங் மனோகரின் பதவி காலம் முடிவடைகிறது.
6 கிலோமீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை எல்லைக்கு நகர்த்தி வரும் இந்தியா
நாட்டில் கொரோன வைரஸ் ஒரு நாள் பாதிப்பு 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்த பாதிப்பு 4.7 லட்சமாக உயர்ந்து உள்ளது.
இந்தியா தனது முதல் பருவநிலை மதிப்பீட்டு அறிக்கையை கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் வெளியிட்டது.
பதஞ்சலி நிறுவனத்துக்கு மருந்து தயாரிக்க அனுமதி எதையும் வழங்கவில்லை என்று உத்தராகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.
உலகத்திலேயே கொரோவால் இறப்பவர்களின் விகிதம் இந்தியாவில் தான் மிகக் குறைவு என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஒரு நாள் பாதிப்பு 15,968 ஆக உயர்ந்து உள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கரோனா பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறும் நிலையில் அதுபற்றி தகவல்களை அளிக்க வேண்டும் எனவும், அதுபற்றி விளம்பரங்கள் செய்ய வேண்டாம் எனவும் ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், மாதிரி வாகனத்தில் பொருத்தப்பட்ட மிகச் சிறிய அளவிலான தெளிப்பான், அஜ்மீர் மற்றும் பிகானிரில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது